தேசிய கல்வி கொள்கை 2019-ஐ திரும்பப் பெறக் கோரி தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கல்வி பாது காப்பு விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
தேசிய கல்வி கொள்கை 2019-ஐ திரும்பப் பெறக் கோரி தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கல்வி பாது காப்பு விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.